ஆனையிறவில் பிரதிஸ்டை செய்யப்பட்ட 27 அடி உயரமான நடராஜரின் திருவுருவச்சிலை
ஈழத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜரின் திருவுருவச்சிலை திறப்பு விழா நேற்றையதினம் (12) சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சி – ஆனையிறவில் நடராஐர் பெருமானின் சிலை பக்தர்கள் புடைசூழ பிரதிஸ்டை செய்யபட்டார். அதேசமயம் முருகண்டி பிள்ளையாரில் இளைப்பாறிச்செல்வது போன்று இனி வரும் காலங்களில் சாரதிகள் இதிலும் ஓர் ஓய்வினை எடுத்து செல்வதும் சாலச்சிறந்தது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed